Wednesday, 29 June 2016

செய்யத்தகுந்தவை Do's

அதிகாலையில் எழு
இயற்கை உணவை உண்டு வாழ்                       🏆
முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்து     🏆 மண்பானைச் சமையலை உண்
உணவை நன்கு மென்று உண்
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்
வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக்கொள்ளா
கோலா, கலர்பானங்களை அதிகம் உபயோகிக்காத
மலச்சிக்கல் இல்லாத
கவலைப்படாத
நாவடக்கம் உடை
படுத்தவுடன் தூங்கு
வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லை
தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரி
கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்
கற்பு நெறி தவறாது வாழ்
மன்னி, மன்னிப்பு கே
ஈகை மனப்பான்மையை வளர்
நிமிர்ந்த முதுகுத்தண்டுடன்  உட்கார
இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்
தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகு
உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்
வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்
10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இரு

No comments:

Post a Comment