Monday, 27 June 2016

அரண் / வியூகம்

இது அஷ்ட கர்மங்களில் ஒன்றான எளிய முறை உச்சாடன மந்திரம் ஆகும் உச்சாடணம் என்றால் எதிரியை நீங்கள் இருக்கும் இடத்தை விட்டு அல்லது குடும்பத்தை விட்டு விலகி ஓடச்செய்வதாகும் திரும்பி அவர் உங்கள் வழிக்கு வரவே மாட்டார்

உங்களை யாராவது சதா தொந்தரவு செய்து கொண்டிருந்தால் அவர்கள் உங்களை நெருங்க முடியாதபடி இருக்கும் இடத்தை விட்டு ஓட செய்து விடும்

இது கண்ணுக்கு தெரிந்த எதிரியையும் கண்ணுக்குத் தெரியாத எதிரியையும் தண்டித்து விடும்

கையில் ஊதுபத்தி அல்லது கற்பூரம் வைத்துக் கொண்டு மந்திரத்தை 108 தடவை உருவேற்றி பின்னர் கொளுத்தவும் உருவேற்றும்போது எதிரியை மனதில் நினைத்து கொண்டு மந்திரம் உச்சரிக்கவும்

உங்களால் முடிந்தால் மஞ்சளில் அல்லது பசுஞ்சாணத்தில் பிள்ளையார் பிடித்து அறுகம்புல்லை அவர் தலையில் வைக்கவும் நெய்விளகேற்றி கொஞ்சம் பொட்டுக்கடலை சர்க்கரை பசும்பால் நைவேத்தியமாக வைக்கவும் சீக்கிரம் பலன் கிடைக்கும் பிரச்சினை தீரும் வரை தினசரியோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ செய்து வரவும்

இவை எதுவும் இல்லாமல் வெறும் மந்திரம் மட்டுமே உச்சரித்தும் வரலாம் ஆனால் பலன் தாமதமாகும்

இது அனுபவ உண்மை

மந்திரம்

ஓம் கம் கணபதி நமஹ சத்ரு உச்சாடணம் க்குரு க்குரு ஸ்வாஹா

இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்துவோற்கு தண்டணை நிச்சயம் அதாவது எதிரிக்கு பதிலாக நீங்கள் மன நிம்மதி இல்லாமல் உங்கள் குடும்பத்தை விட்டு ஓட செய்துவிடும் அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகும் எனவே எதிரியாக இல்லாத யார் மீதும் தவறாக ப்ரயோகம் செய்ய வேண்டாம்

வாழ்க வளமுடன் நற்பவி நற்பவி

No comments:

Post a Comment